சோஷியல் மீடியாவில் தவறான கருத்து வெளியிட்டதாக நாமக்கல் பாஜ பிரமுகர் கைது: மாவட்ட பாஜ கண்டனம்..!

நாமக்கல்: சோஷியல் மீடியாவில் தவறான கருத்தை பதிவிட்டதாக பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு, நாமக்கல் மாவட்ட பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜூலை 4, 2025

பாஜக சார்பில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்..!

மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக பல்வேறு இடங்களில் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி…

ஜூலை 4, 2025

காஞ்சிபுரத்தில் ஏழு கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறப்பு..!

தமிழகம் முழுவதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 208 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர்…

ஜூலை 4, 2025

மதுரை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் : சார்நிலை கருவூல பணியாளர்கள் 2 பேர் கைது..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியை – இடம், 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர்,…

ஜூலை 4, 2025

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…

ஜூலை 3, 2025

நாமக்கல்லில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைப்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் 2 இடங்களில் நகர்ப்புற ஆரம்பு சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற…

ஜூலை 3, 2025

காஞ்சியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பிரசாரம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு…

ஜூலை 3, 2025

பெண் போலீஸ் எஸ்எஸ்ஐ இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல : நாமக்கல் எஸ்.பி. விளக்கம்..!

நாமக்கல் : பேளுக்குறிச்சி பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என நாமக்கல் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்…

ஜூலை 2, 2025

கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஆபீசில், கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே உள்ள, வேட்டாம்பாடியை சேர்ந்தவர்…

ஜூலை 2, 2025

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் செய்யலாம்..!

நாமக்கல் : அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி…

ஜூலை 2, 2025