தி.மு.க.வில் உறுப்பினராக சேர ஆளில்லை : அதிமுகவில் 2 கோடி பேர் – முன்னாள் அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.…

ஜூலை 4, 2025

மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு, வசிஷ்ட நதிக்கு கொண்டு செல்லும் திட்டம் : கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை..!

நாமக்கல் : மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிக்கு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என கொமதேக…

ஜூலை 4, 2025

விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கினார்..!

மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். தமிழக முதல்வர் இன்று…

ஜூலை 4, 2025

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த…

ஜூலை 4, 2025

வல்லம் – வடகால் சிப்காட்டில் எப்சன் நிறுவனத்தின் புதிய எக்கோ இங்க் டேங்க் பிரிண்டர் தயாரிப்பு..!

அரசு தனியார் அலுவலகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள பொருட்களில் ஒன்று பிரிண்டர் எனும் இயந்திரம். இதில் எப்சன் நிறுவனம் மிகச்சிறந்த இடத்தை உலக அளவில் பிடித்து…

ஜூலை 4, 2025

நாமக்கல் மாநகராட்சி கழிவு நீரால் தூசூர் ஏரி நீர் பாதிப்பு : தடை செய்ய கிராம மக்கள் முன்னாள் அமைச்சரிடம் மனு..!

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் தூசூர் ஏரி தண்ணீர் மாசடைந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள்…

ஜூலை 4, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக 1,008 குத்துவிளக்கு பூஜை : முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற…

ஜூலை 4, 2025

கரும்பு பயிரில், நோய் தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனையில் மருந்து தெளிப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை…

ஜூலை 4, 2025

தாமதமாக பள்ளிக்கு வந்தவர்களை அடித்த ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவ மாணவிகளை தற்காலிக ஆசிரியை தாக்கியதால் பள்ளி செல்ல மறுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

ஜூலை 4, 2025

நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாமக்கல் மாவட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிஇஓ மகேஸ்வரி தலைமை வகித்தார். டிஇஓக்கள்…

ஜூலை 4, 2025