பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகள்: கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் : வருகிற பிப். 2ம் தேதி நடைபெற உள்ள, பெரியூர் மருதகாளியம்மன் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…

ஜனவரி 28, 2025

வீட்டு தற்காலிக மின் இணைப்புக்கு லஞ்சம் : மின்வாரிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது..!

கேரள மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளார். மணிகண்டன்தான் வாங்கிய வீட்டு மனையில்…

ஜனவரி 28, 2025

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் : விவசாயிகள் சங்கம்..!

நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…

ஜனவரி 28, 2025

நீர்மேலாண்மை திட்டத்தால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு : இயக்குனர் அறிவிப்பு..!

நீர் மேலாண்மை திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் ஜவகர் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு…

ஜனவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 பேர் பயன்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ்…

ஜனவரி 28, 2025

பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…

ஜனவரி 28, 2025

பரவையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் நிலையம், நிழல் குடை திறப்பு..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட…

ஜனவரி 28, 2025

திருவள்ளூருக்கு வந்த ‘தேசிய தலைவர்’ திரைப்பட கதாநாயகன் : அம்பேத்கர் சிலைக்கு மரியாதை..!

திருவள்ளூர்: தேசிய தலைவர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜெ.எம்.பஷீர் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புதுமனை புகு விழாவில்…

ஜனவரி 28, 2025

வழக்கறிஞர்களை அவமதிக்கும் கோட்டாட்சியர் : உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாட்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே…

ஜனவரி 28, 2025

4 நாளில் திருமணம் : அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மணப்பெண் விபத்தில் உயிரிழப்பு..!

நான்கு நாட்களில் திருமணம் ஆக உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் மணப்பெண்… திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை…

ஜனவரி 28, 2025