நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா..!

நாமக்கல்: நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நேஷனல்…

ஜூன் 21, 2025

எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்கம் : மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள்..!

எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ந நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர…

ஜூன் 21, 2025

திருவிழா நடைபாதை வியாபாரிகள் சங்கக் கூட்டம்..!

மதுரை: தமிழ்நாடு திருவிழா நடைப் பாதை வியாபாரிகள் நலச்சங்கம் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி. வேல் பாண்டி தலைமை வகித்தார்.செயலர் எம்.…

ஜூன் 21, 2025

வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் விவசாயப் பணிகள் தொடக்கம்..!

மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல்…

ஜூன் 21, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல்…

ஜூன் 20, 2025

விவசாயிகள் துயர் துடைக்க அதிமுக ஆர்ப்பாட்டம்..!

நத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில், அதிமுக கழக சார்பில் விவசாயிகள் துயர் துடைக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகில் ,…

ஜூன் 20, 2025

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு போட்டிகள் :அமைச்சர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : இந்தியாவில் முதன்முறையாக நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயிலில் பெங்களுருக்கு 250 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஹேக்கத்தான் பயணத்தை, ஆதிதிராவிடர்…

ஜூன் 20, 2025

முறையாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஜூன் 20, 2025

பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்கிட ரூ. 1 லட்சம் மானிய உதவி..!

நாமக்கல்: டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்டசி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து…

ஜூன் 19, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து…

ஜூன் 19, 2025