170 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…

ஜனவரி 21, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும்…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரம்,வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி தாயாரும் வேடர் திருக்கோலத்தில் காட்சி..!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் செவிலிமேடு ராமானுஜர் சன்னதியில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

ஜனவரி 21, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் 25ம் தேதி வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், வரும் 25ம் தேதி, நாமக்கல்லில் வீர வணக்கம் நாள் பொதுமக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…

ஜனவரி 21, 2025

செங்கல் சூளையில் மர்மமாக குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்தமேல் கொண்டையார் கிராமப் பகுதியில் தனியார்க்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சுமார் 300.க்கு மேற்பட்ட தொழிலாளிகள் குடும்பத்துடன்…

ஜனவரி 21, 2025

மக்கள் மருத்துவர் யூசுப் மௌலானாவுக்கு வாழ்த்து..!

நிலக்கோட்டை: மதுரை மற்றும் வத்தலக்குண்டில் அரஃபா ஹெல்த் கேர் சென்டர் எனும் இயற்கை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் யூசுப் மௌலானா இயற்கை வாழ்வியல் ஆலோசகர் மற்றும்…

ஜனவரி 21, 2025

இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் அடக்கம் செய்யும் அவலம்..! பாலம் அமைக்க கோரிக்கை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை…

ஜனவரி 21, 2025

தேனூரில் கள்ளழகர் கோயிலுக்கு நெல் வழங்கிய முஸ்லிம் விவசாயி : பாரம்பர்ய பழக்கம்..!

சோழவந்தான்: மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில்…

ஜனவரி 21, 2025

மதுரையில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யப்ப சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக புஷ்பாஞ்சலி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் மஹாதீபாராதனைகளும்…

ஜனவரி 21, 2025