பவித்திரம் அருகே ரோடு வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு..!

நாமக்கல்: பவித்திரம் அருகே, ரோடு வசதி கேட்டு, நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில் தோட்டமுடையான்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பவித்திரம்…

ஜனவரி 21, 2025

மதுரையில் மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

மதுரையில் 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை: தமிழகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…

ஜனவரி 21, 2025

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோயில் மகா கும்பாபிஷேகம்..!

சோழவந்தான் : விக்கிரமங்கலம் கிராமத்தில் ஐந்து பேர் ஆண்டித்தேவர் வகையறா, நமச்சிவாயம் பிள்ளைகள் வகையறா, நல்ல பிள்ளைத்தேவர் வகையறா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அருள்மிகு…

ஜனவரி 21, 2025

காஞ்சிபுரம் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள் குறைதீர் கூட்டம்..!

காஞ்சிபுரம் இணை ஆணையர் குமாரதுரை தலைமையில், திருக்கோயில் பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில் பணிபுரியும் ஊழியர்கள் குறைய…

ஜனவரி 21, 2025

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி..!

தென்காசி இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI வங்கி) மூலம், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, பேட்டரி ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி ,இணை இயக்குனர் நலப்பணிகள்…

ஜனவரி 21, 2025

சங்கரா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் 14 மாணவர்கள் பணிக்கு தேர்வு..!

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு…

ஜனவரி 20, 2025

சிறுவனின் பேச்சு உடனே உங்களை சந்திக்க வைத்தது : விஜய் உருக்கம்..!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்,ஏகனாபுரம் உள்ளிட்ட 13கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணியை மத்திய மாநில அரசுகள்…

ஜனவரி 20, 2025

சேந்தமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…

ஜனவரி 20, 2025

சென்னையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு திறன் பயிற்சி : அமைச்சர் வழியனுப்பி வைத்தார்..!

நாமக்கல் : ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் திறன் பயிற்சிக்காக, அமைச்சர் வழியனுப்பி வைத்தார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு…

ஜனவரி 20, 2025

துணைத் தலைவர் பதவியை விட்டுகொடுக்காததால் ஆத்திரம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை..! 3 பேருக்கு ஆயுள்..!

நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில். 2 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆயுள்…

ஜனவரி 20, 2025