காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல்..!

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கைது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம்…

ஜனவரி 7, 2025

மாயமாகிவரும் வேகவதி ஆறு : சமூக ஆர்வலர்கள் கவலை..!

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குறுக்கே தார் சாலைகள், ஆக்கிரமிப்பு என வருடந்தோறும் அதிகரித்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் வேகவதி ஆறு மாயமாக வாய்ப்பு உள்ளதாக சமூக…

ஜனவரி 7, 2025

கல்விக்கடனை வசூலித்த பிறகும் மிரட்டல் : வங்கிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்; நாமக்கல் நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

நாமக்கல் : அரசு வங்கியில் வாங்கிய கல்வி கடனை முழுமையாக செலுத்திய பிறகும், தனியார் ஏஜென்சி மூலம் தொந்தரவு செய்த வங்கிக்கு, நுகர்வேர் கோர்ட்டில் ரூ. 5…

ஜனவரி 7, 2025

அய்யனார்குளம் பகுதி விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்..! ஆட்சியர் நடவடிக்கை தேவை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது…

ஜனவரி 7, 2025

நியாய விலைக்கடைகளில் பொதுமக்களை அவதூறு பேசும் கடை ஊழியர்..! பொதுமக்கள் புகார்..!

மதுரை: “அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை” – என தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நியாய…

ஜனவரி 7, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி..!

மதுரை : விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையம் சார்பாக ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்வு 06.01.2025 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, கல்லூரியின் ஒலி-ஒளி…

ஜனவரி 7, 2025

தமிழக கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் : ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்பு..!

நாமக்கல்: தமிழக கவர்னரை எதிர்த்து, நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு…

ஜனவரி 7, 2025

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் பொதுமக்களும் திரளாக பங்கேற்பு சோழவந்தான்: மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக…

ஜனவரி 7, 2025

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை . தமிழர்களின்…

ஜனவரி 7, 2025

திருவள்ளூரில் சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு..!

திருவள்ளூரில் சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு: இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவள்ளூர் ஜேஜே…

ஜனவரி 7, 2025