உசிலம்பட்டியில் திடீர் சாலை மறியல் : விவசாயிகள் கைது..!
உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து…
உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து…
சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம்…
வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ,இளங்கலை (மேதமை)அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.…
வாடிப் பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை மேதமை நான்காம் ஆண்டு மாணவி சி. கீர்த்திஸ்வரி கிராம தங்கல் அனுபவ திட்டத்தின் கீழ்…
வாடிப்பட்டி : மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ்…
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரை மாவட்டத்தின் 2025 முதல்2030 ஆண்டுக்கான மதுரை மாவட்ட தேர்தல் நடந்ததில் ,ஆர் ஜெயஸ்ரீ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் .இன்று நடைபெற்ற விழாவில்,…
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு,ஆட்டுக் கிடா முட்டும் போட்டி, வெகுவிமர்சையாக நடைபெற்றது . 46 ஜோடி கிடாக்கள் நேருக்கு நேராக ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர்.…
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகை உயர்த்தி வழங்க கோரி கோட்டை முன்பு முற்றுகைப் போராட்ட நடத்த சென்ற 21 மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில்…
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல்…