கள்ளக்காதலனுடன் மாயமாகும் பெண் : குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைத்த மதுரை ஐகோர்ட்..!

மதுரை : கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் அடிக்கடி பெண் மாயமானதால் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி…

டிசம்பர் 6, 2024

காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள்..!

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அனைத்து துறைகள் சார்பாக 592 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 44 லட்சம் மதிப்பிலான…

டிசம்பர் 6, 2024

அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை..!

பெரியபாளையத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மாலை…

டிசம்பர் 6, 2024

அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டிற்கு முதன்மையான தெய்வமாக விளங்கக்கூடிய அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று…

டிசம்பர் 6, 2024

பழையபாளையம் அருகே சின்ன ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை : விவசாயிகள் கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள்…

டிசம்பர் 6, 2024

ராஜ்யசபா காங்.,எம்.பி., இருக்கையின் கீழ் கட்டுக்கட்டாக பணம்..! விசாரணை நடக்கிறது..!

ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப்…

டிசம்பர் 6, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!

மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள…

டிசம்பர் 6, 2024

உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் இந்தியா வளர்ச்சி..! சீனா வீழ்ச்சி..!

கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக சுவிஸ் நாட்டு வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து வங்கியான யூபிஎஸ் பில்லியனர்கள்…

டிசம்பர் 6, 2024

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி..!

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…

டிசம்பர் 6, 2024

புதுக்கோட்டையில்  சோலார் விளக்கு வாங்கியதில் ஊழல்..! வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு..!

அதிமுக ஆட்சியின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில் 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பி.டி.ஓ) உட்பட 11…

டிசம்பர் 6, 2024