Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு பேங்கில் குடியரசு தின விழா: எம்.பி. பங்கேற்பு..!

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு பேங்கில் நடைபெற்ற, குடியரசு தினவிழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு பேங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு பேங்க் வளாகத்தில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. பேங்கின் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் நாகராஜன், ஜேசுதாஸ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் குமாரிமோகனா, பிரேமலதா, சரவணன், நகர திமுக செயலாளர்கள் பூபதி, ராணா.ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் ராணி, குட்டி (எ) செல்வகுமார், சார்பு அணி அமைப்பாளர்கள் கிருபாகரன், ஜோதி, கவுரி, துணை அமைப்பாளர் பரிதி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top