காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணிகள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சியின் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் காடுகள் போன்று பெரிய அளவில் முட்புதர்கள் அமைந்து…

ஜூலை 8, 2025

தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

திபெத்திய மக்களின் நலனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும்…

ஜூலை 8, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து…

ஜூலை 6, 2025

போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் மக்களை பாதுகாக்கதான்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் பொதுமக்களை பாதுகாக்கதான் அதை அவர்கள் உணர வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

ஜூலை 6, 2025

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பொது நல அறக்கட்டளை சார்பில்…

ஜூலை 6, 2025

புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை

மதுரை மாவட்டம் பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய 5 இடங்களில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி  பூஜையை  வணிகவரி மற்றும்…

ஜூலை 6, 2025

காஞ்சிபுரம் அருகே ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழா: நீதிபதி பா.யு. செம்மல் துவக்கி வைத்து வாழ்த்துரை

காஞ்சிபுரம் அடுத்த நத்தாநல்லூர் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழாவினை காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பா.யு.…

ஜூலை 6, 2025

நாமக்கல்லில் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் அன்பு நகரைச் சேர்ந்தவர்…

ஜூலை 6, 2025

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 பாம்புகளின் விஷத்திற்கு மருந்து

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 பாம்பு விஷங்களை முறிக்கும் என்று ஆய்வு கூறுகிறது. ராஜஸ்தானின் வறண்ட நிலங்களிலிருந்து ஒரு புரட்சிகரமான வளர்ச்சியில், “பாலைவனக் கப்பல்” என்று…

ஜூலை 6, 2025