ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை: பணிகளை தொடர கலெக்டர் உத்தரவு
அணைப்பாளையத்தில், ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, எனவே கட்டுமானப்பணிகளை தொடரலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட…










