ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை: பணிகளை தொடர கலெக்டர் உத்தரவு

அணைப்பாளையத்தில், ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம்  அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, எனவே கட்டுமானப்பணிகளை தொடரலாம் என மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 5, 2025

மதுரை அருகே சாலை விபத்து: பேராசிரியர் உயிரிழப்பு

எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக்காக ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பலியான…

செப்டம்பர் 5, 2025

வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல்பரிசு: முன்னாள் எம்.எல்.ஏ.,மாணிக்கம் வழங்கினார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அ.தி.மு.க பொதுச்…

செப்டம்பர் 5, 2025

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு…

செப்டம்பர் 5, 2025

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து 10ம் தேதி நாமக்கல்லில் பயிற்சி

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில்…

செப்டம்பர் 4, 2025

டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…

செப்டம்பர் 4, 2025

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி நகராட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவி, தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் ஆணையுடன் வந்து, மீண்டும் பதவி ஏற்று மக்கள்…

செப்டம்பர் 4, 2025

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், பிறந்தநாளான செப். 5ஆம் தேதி, இந்தியா…

செப்டம்பர் 4, 2025

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்

திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

செப்டம்பர் 4, 2025