உசிலம்பட்டி அருகே பள்ளி முன்பு பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி பலி

உசிலம்பட்டி அருகே பள்ளி முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் சிறுகாயமடைந்த சம்பவம்…

செப்டம்பர் 4, 2025

திருவாலவாயநல்லூர் கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

திருவாலவாயநல்லூர் கிராமத்தில் சப்பாணி மந்தை கருப்புசாமி கோவிலில் இருந்து சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் சமூக…

செப்டம்பர் 4, 2025

சோழவந்தான் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தின் 4ம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மாவட்டத்தில் கடந்த 1ந் தேதி தொடங்கி மாவட்டத்தின்…

செப்டம்பர் 4, 2025

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்…

செப்டம்பர் 4, 2025

108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி: நாமக்கல்லில் 6ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்சில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 6ம் தேதி நாமக்கல்லில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 108, 102, 155377…

செப்டம்பர் 4, 2025

புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிப்பு: எவையெல்லாம் விலை குறையும்?

ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு அடுக்கு விகித அமைப்புக்கு மாற முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் 5 சதவீதம், 12 சதவீதம், 18…

செப்டம்பர் 4, 2025

மண்டல அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

நாமக்கல்லில், கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 3, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கும்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக சர்க்கரைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார். மோகனூரில்…

செப்டம்பர் 3, 2025

சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் மாலை 5 மணிக்கு நடை அடைப்பு

வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…

செப்டம்பர் 3, 2025

நெல்லை மாநாடு குறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.…

செப்டம்பர் 3, 2025