அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால்…

ஜூலை 1, 2025

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: நாமக்கல் கலெக்டர் உத்தரவு

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர்…

ஜூலை 1, 2025

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்திக்க காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் திட்டம்

தமிழகத்தில் மண் , மொழி, மானம் காக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பேரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொது மக்களை வீடு வீடாக நேரில்…

ஜூலை 1, 2025

கட்டிய 5 மாதங்களில் உடைய தொடங்கிய நாமக்கல் புதிய பேருந்து நிலைய கழிப்பறை கட்டிடம்:

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை  கட்டிடங்கள் உடைந்து வருவதை மாதேஸ்வரன், எம்.பி. கண்டித்தார். நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி…

ஜூலை 1, 2025

திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அடிக்கடி மின்தடை: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த…

ஜூன் 28, 2025

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

ஜூன் 28, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட…

ஜூன் 28, 2025