கொல்லிமலையில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ஜூன் 28, 2025

கேலோ இந்திய திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கேலோ இந்தியா திட்டத்திற்காக, வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…

ஜூன் 27, 2025

கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான நிலம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்ப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகீர் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர்…

ஜூன் 27, 2025

உசிலம்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்,…

ஜூன் 27, 2025

வாடிப்பட்டியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த…

ஜூன் 27, 2025

ஒன்றிய திமுக செயலாளர் லஞ்சம் கேட்பதால் கடையம் வளர்ச்சி திட்ட பணிகள் தடுத்து நிறுத்தம்

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் கூட்ட அரங்கில் வைத்து இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்லம்மாள் தலைமை வகித்தார். கடையம்…

ஜூன் 27, 2025

பாஜக கூட்டணியில் விசிக இணைய வேண்டும்: மாநில துணைத்தலைவர் விருப்பம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இந்தியாவில் 1975ம் ஆண்டும், எமர்ஜென்சி என்ற அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 50 ஆண்டு இருண்ட நினைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம்…

ஜூன் 27, 2025

தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேருக்கு நாய்க்கடி: 18 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் போ் நாய்க்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதில் 18 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…

ஜூன் 27, 2025

புதுச்சத்திரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் அருகே ஆடுகளை கடித்துக் கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்…

ஜூன் 27, 2025

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி: மகளிர் குழுவினர் விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி அமைக்க மகளிர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் டிஆர்ஓ சுமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…

ஜூன் 26, 2025