அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பரிசு
வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த…
வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த…
நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 11.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…
வாடகை பிரச்சினை சம்பந்தமாக நாமக்கல் ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே…
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 32 சிற்றுந்து வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அமைச்சர் முனைவர்.…
தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து வழித்தடங்களை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் தென்காசி புதிய…
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிர் காப்பீட்டு திட்ட…
மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர்…
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…