காரியாபட்டி அருகே அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அல்லாளபேரி கிராமத்தில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முகாமினை, தொடங்கி வைத்து…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அல்லாளபேரி கிராமத்தில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முகாமினை, தொடங்கி வைத்து…
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக…
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணன் கோயில், ஆஞ்சநேயர் கோவில், சனீஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் மேல்நிலை…
தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெற, கொல்லிமலையில் உள்ள கால்நடை வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வரின்…
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் இலுப்பூர் அருகேயுள்ள மேலப்பட்டி…
காலை 9 மணிக்கு மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைப்பார் என, கூறியிருந்த நிலையில் 4 மணி நேரம் தாமதமாக ஒரு மணிக்கு வந்த அமைச்சரால்…
மாநில அளவிலான ரோல் பால் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார். ரோல் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில்,…
நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின்…