உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம்

வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்…

ஆகஸ்ட் 12, 2025

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் உதவி ஆட்சியராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக…

ஆகஸ்ட் 12, 2025

அஞ்சல் துறையில் டிஜிட்டல் பின் கோடு அறிமுகம்

அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த பின்கோடு குறியீடுகள் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை ‘டிஜிபின்’ என்ற டிஜிட்டல் பின்கோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல்…

ஆகஸ்ட் 12, 2025

எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான தேதியை அறிவித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம்…

ஆகஸ்ட் 12, 2025

மதுரையில் தவெக இரண்டாம் மாநில மாநாடு: பத்து நாட்களே உள்ள நிலையில் முழு வீச்சில் பணிகள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று…

ஆகஸ்ட் 11, 2025

லக்கேஜ் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி: காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி லக்கேஜ் எடுக்க வைத்த நடத்துனர்

சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து…

ஆகஸ்ட் 11, 2025

வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி: இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கடந்த ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு…

ஆகஸ்ட் 11, 2025

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள பசும்பான் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு…

ஆகஸ்ட் 11, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி நாமக்கல்லில் உதயம்

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, புதிய மத்தியக் கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை, வருகிற 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம்…

ஆகஸ்ட் 11, 2025

தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு அந்த வகையில் தென்காசியில்…

ஆகஸ்ட் 9, 2025