நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க தைவான் நிறுவனத்தினர் ஆய்வு: எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்…

ஜூலை 28, 2025

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் படுகாயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.…

ஜூலை 28, 2025

தொட்டியநாயக்கர் சமூகத்தினர் மீது தாக்குதலை கண்டித்து விடுதலைக்களம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பகுதியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மீது நடைபெற்று வரும் தாக்குதலைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய…

ஜூலை 28, 2025

அலங்காநல்லூர் அருகே கணவர் ஒட்டி வந்த லாரி மோதி மனைவி பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி…

ஜூலை 28, 2025

சோழவந்தான் அருகே முறையான முன்னேற்பாடு இல்லாமல் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா

சமயநல்லூர் அருகே, தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்…

ஜூலை 28, 2025

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சமண சிற்பம்: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளக் கோட்டையூரில் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெள்ளாளக் கோட்டையூர் பெரிய கண்மாயின் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முட்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி…

ஜூலை 28, 2025

மளிகை கடைக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…

ஜூலை 28, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடம் திறப்பு: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மகளிர் விடுதி கூடுதல் கட்டிடத்தை, மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யமுனா…

ஜூலை 28, 2025