நாசா விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டி: சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் சாதனை

நாசாவின் விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டியில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 2025ஆம் ஆண்டுக்கான நாசா…

ஜூலை 25, 2025

மனித விழுமியங்களை வளர்ப்பதன் மூலம் இனவெறியை நிறுத்த வேண்டும்

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நிறவெறி மற்றும் இன பாகுபாடு தொடர்பாக சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களின்படி, இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள்…

ஜூலை 25, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வர சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இப்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், கால்வான்…

ஜூலை 24, 2025

சித்தியின் 3 வயது குழந்தையை கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

ஜூலை 22, 2025

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம்: மாநில உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தமிழக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 நாட்கள்…

ஜூலை 22, 2025

வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . வாடிப்பட்டி பேரூராட்சி…

ஜூலை 21, 2025

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் முன்னாள் காவல் துறைத் தலைவர் கே.ஆர்.எம்.கிஷோர் குமார் தலைமையில்…

ஜூலை 21, 2025

உசிலம்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.…

ஜூலை 21, 2025

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை

குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு. ஆள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படும்…

ஜூலை 21, 2025

உத்திரமேரூர் அருகே தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

உத்திரமேரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 41ம் ஆண்டு தீ மிதி திருவிழாவில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.…

ஜூலை 20, 2025