காஞ்சிபுரம் அருகே ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழா: நீதிபதி பா.யு. செம்மல் துவக்கி வைத்து வாழ்த்துரை

காஞ்சிபுரம் அடுத்த நத்தாநல்லூர் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆயிரம் ஆலமரம் நடவு துவக்க விழாவினை காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பா.யு.…

ஜூலை 6, 2025

நாமக்கல்லில் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் அன்பு நகரைச் சேர்ந்தவர்…

ஜூலை 6, 2025

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 பாம்புகளின் விஷத்திற்கு மருந்து

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 பாம்பு விஷங்களை முறிக்கும் என்று ஆய்வு கூறுகிறது. ராஜஸ்தானின் வறண்ட நிலங்களிலிருந்து ஒரு புரட்சிகரமான வளர்ச்சியில், “பாலைவனக் கப்பல்” என்று…

ஜூலை 6, 2025

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் துர்காமூர்த்தி திடீர் விசிட் செய்து…

ஜூலை 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு: எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், மக்களை நேரடியாக சந்தித்து 45 நாட்களில் 6 லட்சம் திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் …

ஜூலை 1, 2025

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால்…

ஜூலை 1, 2025

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: நாமக்கல் கலெக்டர் உத்தரவு

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர்…

ஜூலை 1, 2025

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்திக்க காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் திட்டம்

தமிழகத்தில் மண் , மொழி, மானம் காக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பேரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொது மக்களை வீடு வீடாக நேரில்…

ஜூலை 1, 2025

கட்டிய 5 மாதங்களில் உடைய தொடங்கிய நாமக்கல் புதிய பேருந்து நிலைய கழிப்பறை கட்டிடம்:

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை  கட்டிடங்கள் உடைந்து வருவதை மாதேஸ்வரன், எம்.பி. கண்டித்தார். நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி…

ஜூலை 1, 2025

திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025