ரயில் மூலம் கஞ்சா கடத்தல்: வடமாநில வாலிபர் கைது

ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்த வட மாநில வாலிபர் கோபிரூபிடஸ் வீட்டில் வைத்திருந்த 1.5 கிலோ…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பிப்ரவரி 6, 2025

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ஒரு வாரத்தில் பாக்கி தொகை வழங்க கரும்பு ஆலை நிர்வாகம் உறுதி

114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட முற்றுகைப்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல்…

பிப்ரவரி 6, 2025

தரக்குறைவான பள்ளி கட்டடம்: ஒப்பந்ததாரரை அதிரடியாக மாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

குருவிமலை நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிட வகுப்பறையின் மேற்கூரை பூச்சு விழுந்த நிலையில், புனரமைப்பு பணியிலும் சரி இல்லை என கூறிய புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு…

பிப்ரவரி 6, 2025

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…

பிப்ரவரி 6, 2025

விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட கௌரவ விரிவுரையாளர்கள் முயற்சி

கடந்த சில நாட்களாக  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்…

பிப்ரவரி 6, 2025

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: நால்வர் கைது

உசிலம்பட்டியில் பிரபல கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை…

பிப்ரவரி 6, 2025

உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதி காஞ்சிபுரம் வருகை: மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

உதாசின் அகாடாவின் தென்னிந்திய தலைமை பீடாதிபதியாக பட்டாபிஷேகம் பெற்று காஞ்சிபுரம் வருகை தந்த மடாதிபதி கர்ஷினி அனுபவானந் அவர்களுக்கு உதாசின் வரவேற்பு குழு சார்பில் சிறப்பான வரவேற்பு…

பிப்ரவரி 6, 2025

டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயல்…

பிப்ரவரி 6, 2025