சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா: யாழி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள்…

ஜூன் 7, 2025

இந்திய எரிசக்தித் துறையில் பசுமை ஹைட்ரஜனின் எதிர்காலம்

நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை நாடு சார்ந்திருப்பது சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், டாலருக்கு எதிராக சர்வதேச…

ஜூன் 6, 2025

ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி ஏன் அழைக்கப்படவில்லை?

ஒரு வருடம் முன்பு, பரபரப்பான பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் நடந்த G7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் . வளர்ந்த நாடுகளின்…

ஜூன் 6, 2025

பேரையூர் பேரூராட்சி தலைவர் மறைவு, அனைத்து கட்சியினர் அஞ்சலி

மதுரை அருகே, பேரையூர் பேருராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கே.குருசாமி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சோகம் – 2001 முதல் தொடர்ந்து…

ஜூன் 6, 2025

கல்வி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்: மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின்…

ஜூன் 4, 2025

உசிலம்பட்டி கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.…

ஜூன் 4, 2025

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்,…

ஜூன் 4, 2025

குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்தால் கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 4, 2025

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதை விற்பனை லைசென்ஸ்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சொசைட்டிகளுக்கு விதைகள் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக, விதை ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட…

ஜூன் 4, 2025

காஞ்சிபுரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து: பராமரிப்பின்மையே விபத்துக்கு கரணம் என குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்ற போது அரசு பேருந்தின் ஆக்ஸில் கட் ஆகி நிலை தடுமாறி சுவற்றில் மோதி விபத்தில் 8…

ஜூன் 4, 2025