மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…

பிப்ரவரி 3, 2025

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் காய்கறி திருவிழா

விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…

பிப்ரவரி 3, 2025

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்…

பிப்ரவரி 3, 2025

பசுமலை மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது…

பிப்ரவரி 3, 2025

உசிலம்பட்டி அருகே கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்:

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில்…

பிப்ரவரி 3, 2025

சமயநல்லூர் அருகே இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன்(47). டிசைனர் இவரது மனைவி செந்தில் நாயகி(40)மற்றும் மகன் திலீப் (15)மகள் கனிகா (7) ஆகியோருடன் மதுரை டிவிஎஸ் நகரில் நடக்கும் திருமணத்திற்காக…

பிப்ரவரி 3, 2025

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அனுமதி

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார். நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி…

பிப்ரவரி 3, 2025

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பாஜ மாநில துணைத்தலைவர்

திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க…

பிப்ரவரி 3, 2025

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம்

அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற பேரணியில்…

பிப்ரவரி 3, 2025