விழுப்புரம் அருகே வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பரபரப்பு

விழுப்புரம் அருகே சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம்…

ஜூன் 2, 2025

ஒன்றரை வருட திட்டமிடல்: ட்ரோன் தாக்குதல் குறித்து ஜெலென்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரில் மீண்டும் ஒரு பெரிய திருப்பம் காணப்பட்டுள்ளது. ஐந்து ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலான ட்ரோன் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட போர்…

ஜூன் 2, 2025

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: 4 விமான தளங்கள் அழிக்கப்பட்டன

ரஷ்யாவின் இரண்டு விமான தளங்கள் மீது கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தி உக்ரைன் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இதுவரை நடந்த மிகப்பெரிய தாக்குதலாக (ரஷ்ய விமானப்படைத்…

ஜூன் 2, 2025

டெல்லி விமான நிலையத்தில் புழுதிப் புயலில் சிக்கிய இண்டிகோ விமானம்

ராய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E 6313, தூசிப் புயல் காரணமாக கொந்தளிப்பை எதிர்கொண்டது. இந்த சம்பவத்தின் போது, ​​விமானி கடைசி நிமிடத்தில்…

ஜூன் 2, 2025

நாசாவை ஐசக்மேன் வழிநடத்தும் திட்டம் வாபஸ்: டிரம்ப் அதிரடி.

டிரம்ப் ஆலோசகர் எலோன் மஸ்க்கின் கூட்டாளியான தொழில்நுட்ப கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேனின் நாசாவை வழிநடத்தும் பரிந்துரையை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம்…

ஜூன் 1, 2025

நீங்கள் தான் உலகம்: லாலுவுக்கு தேஜ் பிரதாப் பாசக் கடிதம்

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது அசைக்க முடியாத விசுவாசத்தையும் பக்தியையும் மீண்டும்…

ஜூன் 1, 2025

ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடி பட்டா : நாமக்கல் கலெக்டர் தகவல்

நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…

ஜூன் 1, 2025

லாரித்தொழில் மேம்பாட்டுக்கு தனி வாரியம் அமைக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள்…

ஜூன் 1, 2025

சோழவந்தானில் பயணியின் காலில் ஏறி இறங்கிய அரசு பேருந்து

சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து…

ஜூன் 1, 2025

போதைப் பொருள் புகாருக்கு கைபேசி எண்: ஆட்சியர் தகவல்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி…

மே 31, 2025