தை அமாவாசை: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம்
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத அமாவாசை…
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத அமாவாசை…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம…
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ‘ஏ23ஏ’, தனது நீண்ட கால பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளாக அண்டார்டிகா கடலில் நிலைத்திருந்த…
புரட்சி தலைவர் ஒரு படத்தில் சாட்டையை கையில் எடுப்பார். அநியாயம் செய்பவர்களை தட்டி கேட்டு, கயவர்களை வெளுத்து வாங்குவார். பச்சாதாபத்தை பெறுவதற்காக, வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் தெருவோரங்களில்…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, சரிவடையத் தொடங்கி, இன்று ஒரே நாளில் 30 பைசா வீழ்ச்சியடைந்து, ஒரு முட்டை கொள்முதல்…
எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…
பிரிட்டிஷ் மண்ணில் சுமார் 600 ஆண்டுகளாக மறைந்துபோன ஒரு அரிய பூர்வீக பறவை இனம், தற்போது வரலாற்று ரீதியாக மீண்டும் லண்டனுக்குத் திரும்புகிறது. பிரிட்டிஷ் தீவுகளை பூர்வீகமாகக்…
ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தியது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்த…
சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு…