கோடையில் தடையின்றி குடிநீர் சப்ளை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், கோடை காலத்தில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் கலெக்டர்…

மார்ச் 9, 2026

‘ஜனாதிபதி நிற்கிறார், நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்’: பிரதமரை சாடும் மம்தா!

மேற்கு வங்க மாநிலத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மேற்கொண்ட சமீபத்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை…

மார்ச் 9, 2026

வரும் 15தேதி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நாமக்கல்லில் 581 பேர் எழுதுகின்றனர்

ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுகள் வருகிற 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 581 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது…

மார்ச் 9, 2026

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அகில இந்திய காங். செயலாளர் பேட்டி

தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், நாமக்கல்…

மார்ச் 9, 2026

நாமக்கல் மாநகராட்சியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

தமிழக முதல்வர் உத்தரவின்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி பெண் பணியாளர்கள்…

மார்ச் 8, 2026

‘ஜென்-இசட்’ தாக்கம்: இரண்டு போராட்டங்கள், இரு வேறு முடிவுகள்

தெற்காசிய அரசியலில் 2026-ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் ‘ஜென் இசட்’ தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டங்கள் நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றத்தை…

மார்ச் 8, 2026

மம்தாவிற்கு என் மீது கோபமா? – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் கேள்வியால் பரபரப்பு!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல்…

மார்ச் 8, 2026

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவக்கம்: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி துவங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பணியாற்றும் 1,300 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணி…

மார்ச் 5, 2026

நாமக்கல்லில் ஹோலி திருவிழா: மாவட்ட காங். தலைவர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற ஹோலி திருவிழா நிகழ்ச்சியில் மாவடட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் கலந்துகொணடு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் நகரில் ஹோலி பண்டிகை விழா…

மார்ச் 5, 2026

பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகல்?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பீகாரில் நீண்ட காலத்திற்குப்…

மார்ச் 4, 2026