சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள்…
உலகளாவிய ஆராய்ச்சித் துறையில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது என்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், கல்வி உலகை உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.…
தமிழ்நாடு அரசின் தற்போதைய மோசமான நிதி நிலைமைக்கு, மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பரிதாபகரமான நிதி நிலையே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் பொது நிதி…
அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உ.பி.மாநிலம் கான்பூரில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை வரை வாராந்திர சிறப்பு…
சுறுசுறுப்பு, விடாமுயற்சி, சேமிப்பு, கூட்டு உழைப்பு போன்ற நேர்மறைப் பண்புகளுக்குச் சிறந்த உதாரணம் எறும்புகள். மனிதர்களைப் போலவே எறும்புகளும் சமூகமாக, கூட்டமாக வாழ்வதை விரும்புகின்றன. ஆனால், இப்படி…
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வேளையில், தமிழகத்தின் சுற்றுச்சூழல் அரணாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பெரும் ஆபத்து காத்துக்…
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக்…
நாமக்கல்லில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர மரங்கள் நடும் தெய்வீக பசுமை திருவிழா நடைபெற்றது.…
நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…
ஸ்மார்ட்போன் சந்தை தற்போது ஒரு புதிய மற்றும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்கு மொபைல் நிறுவனங்களின் தவறான திட்டமிடல் காரணமல்ல; மாறாக உலகை ஆட்டிப்படைத்து வரும்…