வீடுகளுக்கு 100% தடையற்ற எரிவாயு விநியோகம்: மத்திய அரசு நடவடிக்கை

வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப்…

மார்ச் 11, 2026

“பொது சிவில் சட்டமே சரியான தீர்வு”: உச்சநீதிமன்றம்

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.…

மார்ச் 11, 2026

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் நாமக்கல் வருகை

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

மார்ச் 10, 2026

திருச்சுழி தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி வேட்டாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: விடுதலை சிறுத்தை கட்சி ஆலோசனை கூட்டத்தில தீர்மானம்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் விடுதலை…

மார்ச் 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெப்ப அலை விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி…

மார்ச் 10, 2026

இஸ்ரேல்-ஈரான் போரால் கேஸ் இறக்குமதி பாதிப்பு: 25 சதவீதம் கேஸ் டேங்கர் லாரிகள் ஓடவில்லை

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் பதட்டம் காரணமாக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சுமார் 25 சதவீதம் எல்பிஜி டேங்கர் லாரிகள் லோடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி…

மார்ச் 10, 2026

உலகளாவிய ஆயுதப் போட்டியை மாற்றிய ஒரு உளவு ட்ரோன் வரலாறு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தில் ஏவுகணைகளை விட ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல்…

மார்ச் 10, 2026

அமெரிக்க போர் விமானங்களை முடக்கும் சீனாவின் மாஸ்டர் பிளான்!

உலக வல்லரசுகளுக்கு இடையேயான மோதல் தற்போது ஆயுதங்களைக் கடந்து, தொழில்நுட்பம் மற்றும் வளங்களைச் சார்ந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும்…

மார்ச் 10, 2026

இந்திய ராணுவத்தில் அதிகரித்த பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை!

இந்திய ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டில் சுமார் 3,000-ஆக இருந்த பெண் அதிகாரிகளின்…

மார்ச் 9, 2026

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அவசர வேண்டுகோள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு, சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய முடியாமல் கடலில்…

மார்ச் 9, 2026