ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த இந்திய கப்பல்
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ எனும் கப்பல் வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை…
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ எனும் கப்பல் வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை…
இந்திய நீதித்துறையை நவீனப்படுத்தவும், வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 660 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற…
இஸ்ரேல் – ஈரான் போர் பதட்டம் காரணமாக, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கப்பலில் 77 கண்டெய்னர்களில்…
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற…
நாடு முழுவதும் நிலவி வரும் சமையல் எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி…
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கேரளாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்று சுமார் 10,800…
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை ஈரானிய வெளியுறவு…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
நாமக்கல் புது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அண்ணாதுரை நினைவு வளைவு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் சேலம் மெயின்…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று 11ம் தேதி துவங்கி வருகிற ஏப். 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 92 தேர்வு மையங்களில்,…