கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா
மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள்…
மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் மற்றும் துணை…
பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய…
வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…
நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின்…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டு பெருமாள் நகர் பைபாஸ் ரோடு அருகில் குடியிருந்து வருபவர் ஜோசப் இக்னோசிஸ் (வயது 51). இவரது மனைவி மெர்சி (45) இருவரும்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள…
தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதியின்படி, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி…
திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாமக்கல் நகரில்…
மதுரை மாடக்குளம் மெயின் ரோடு சர்ச்சு அருகே இன்று காலை ஆறு மணி அளவில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்காக கரும்பு ஏற்றி வந்த லாரி…