திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்: திருத்தேர்

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை பெங்களூர் பேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 88வது திவ்ய தேசமாக கோவில் கொண்டு எழுந்தருளி…

பிப்ரவரி 28, 2025

முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…

பிப்ரவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் 30 டூவீலர் ரோந்து வாகனம்: டி.ஐ.ஜி., துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட்ட 30 டூவீலர் ரோந்து வாகனங்களை சேலம் சரக போலீஸ் டிஜிபி உமா துவக்கி வைத்தார். இது குறித்து,…

பிப்ரவரி 28, 2025

மேலூர் அருகே அரசு பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதியினர்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…

பிப்ரவரி 28, 2025

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

பிப்ரவரி 28, 2025

மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்: எம்.பிக்கள் பங்கேற்பு

விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில்…

பிப்ரவரி 28, 2025

கும்பமேளாவிற்காக கங்கை நதியின் போக்கை மீட்டெடுத்த அறிவியல்

மகா கும்பமேளா 2025 பல விஷயங்களுக்காக நினைவுகூரப்படும், ஆனால் ஒரு பொறியியல் அற்புதம் தனித்து நிற்கிறது – கங்கையின் மூன்று தனித்தனி ஓடைகளை ஒன்றிணைத்து ஒரே, ஒருங்கிணைந்த…

பிப்ரவரி 28, 2025

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 30 பைசா சரிவு: பண்ணையாளர்கள் அதிர்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா விலை சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.60 ஆக நிர்ணியக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

பிப்ரவரி 27, 2025

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 982.6 டன் நெல் கொள்முதல்: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இந்த ஆண்டு, இதுவரை 201 விவசாயிகளிடம் இருந்து 982.64 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 27, 2025