நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்…

பிப்ரவரி 19, 2025

ஓடும் காரில் திடீர் தீ , சுதாரித்து கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்   கண்ணன். இவர்   மதுரை பைபாஸ் சாலை போடி லயன். காளவாசலில் இருந்து பைபாஸ் ரோடு நேரு நகர் நோக்கி விஓசி…

பிப்ரவரி 19, 2025

“இந்தியா மீது நிறைய மரியாதை இருக்கு, ஆனால்? “: 21 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு குறித்து டிரம்ப்

எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), இந்தியாவில் “வாக்காளர் வாக்குப்பதிவை” அதிகரிக்கும் நோக்கில் 21 மில்லியன் டாலர் மானியத்தை ரத்து செய்த சில…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 18, 2025

சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் கடாபி மைதானத்தில் இந்தியக் கொடி ‘காணவில்லை’.

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா நிகழ்வு லாகூரில் நடைபெற்றது, போட்டி பிப்ரவரி 19 ஆம் தேதி போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கும் சக போட்டியாளர்களான நியூசிலாந்துக்கும் இடையில்…

பிப்ரவரி 17, 2025

டிக்கெட் தேவையில்லாத இந்தியாவின் ஒரே ரயில், 75 ஆண்டுகள் இலவச சேவை

பயணச் செலவுகள் தவிர்க்க முடியாத உலகில், 75 ஆண்டுகளுக்கு டிக்கெட் தேவையில்லாமல் ரயிலில் ஏறுவதை கற்பனை செய்து பாருங்கள்! பல தசாப்தங்களாக அதன் பயணிகளுக்கு இலவச சவாரிகளை…

பிப்ரவரி 17, 2025

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடைபெற்ற,…

பிப்ரவரி 16, 2025

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம்: பாஜ மாநில தலைவர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என பாஜ மாநில தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 16, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025