வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் மற்றும் சிறை
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்பு. இதன் மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் பல நன்மைகளையும் பெறுகின்றனர். மறுபுறம், வரி செலுத்தாதது…
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்பு. இதன் மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் பல நன்மைகளையும் பெறுகின்றனர். மறுபுறம், வரி செலுத்தாதது…
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான டாலருக்கு நிகரான …
அமெரிக்காவின் அனைத்து ஜனாதிபதிகளும் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்துள்ளனர், அது அவர்களின் இல்லமாகவும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பே அமெரிக்காவின் முதல் முன்னுரிமை. அமெரிக்காவின் 47வது…
நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் பி.ஆர். சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம்…
விடுமுறை நாளில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை…
நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புறநானூறு புத்தகங்களை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தை மாதம்…
இந்திய ரயில்வே உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜின் உலகிலேயே அதிக குதிரைத்திறன் கொண்டது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வேறு எந்த…