செவித்திறன் குறைபாடுடைய மாணவனுக்கு காக்லியர் மெசின்: கலெக்டர் வழங்கினார்
செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…
செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…
பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,…
அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், 3 நாட்களில், ரூ. 63 லட்சம் மதிப்பில். 141 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை…
பாகிஸ்தானும் சீனாவும் ஆப்கானிஸ்தானை சீனாவின் ஜின்ஜியாங்குடன் இணைக்கும் கிழக்கு நோக்கி நீண்டுகொண்டிருக்கும் ஆப்கானில் உள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவைச் சுற்றி வளைக்க சதித்திட்டத்தை…
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முன்பே, சீனா மற்றும் இந்தியா தொடர்பாக அமெரிக்கா பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா…
கனடா பிரதமர் பதவிக்கு வலுவான போட்டியாளராக கருதப்பட்ட அனிதா ஆனந்த், போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது,…