சோழவந்தான் பகுதியில் வேளாண்துறைகூடுதல் இயக்குனர் ஆய்வு

சோழவந்தான் மற்றும் மன்னடிமங்கலம் பகுதிகளில், விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தமிழ்நாடு பாசன நவீனப்படுத்தும் திட்டத்தின்…

அக்டோபர் 17, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை

சிவகங்கை மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மொத்தம் 32 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களையும்…

அக்டோபர் 15, 2024

காரைக்குடி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் ஒத்தி வைப்பு: ஆட்சியர்

காரைக்குடி வட்டத்தில் வருகின்ற 16.10.2024 அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா…

அக்டோபர் 15, 2024

கஞ்சா குறித்து சாமியார்களிடம் அதிரடி சோதனை; ஓட்டம் பிடித்த போலி சாமியார்கள்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களிடம் கஞ்சா உள்ளதா? என காவல்துறையினர் அதிரடி சோதனை ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா என்று…

அக்டோபர் 14, 2024

குடலில் உயிருள்ள கரப்பான் பூச்சி: அதிரடியாக அகற்றிய டாக்டர்கள்

ஒரு இளைஞனின் குடலில் இருந்து 3 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை வெறும் 10 நிமிடங்களில் பிரித்தெடுக்கும் மேம்பட்ட எண்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி, நகர மருத்துவமனையில் டாக்டர்கள்…

அக்டோபர் 12, 2024

ஜாம் நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப் சத்ருஷாலி சிங்ஜி தனது அரச குடும்பத்தின் வாரிசை அறிவித்துள்ளார். அவர் தனது வாரிசாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

அக்டோபர் 12, 2024

தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா காலமானார்

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா தனது 86வது வயதில் புதன்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாட்களாக மும்பையில்…

அக்டோபர் 10, 2024

விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி

உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், மேலும் அவை மனித நிலையை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றன. 1999 ஆம் ஆண்டு…

அக்டோபர் 9, 2024

சாம்சங் நிறுவனத்தை கண்டித்து விழுப்புரத்தில் தவிச, விதொச ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டுவரும்…

அக்டோபர் 9, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் பனை விதை நடவு பணிகள்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டின் மாநில மரமாக கருதப்படும் பனை மரம், மண் அரிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது மட்டுமல்லாது அதன் நீண்ட வேர்கள் வாயிலாக தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி…

அக்டோபர் 9, 2024