மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ஆட்சியர் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத் அன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ 5 லட்சம் கடன் உதவி வழங்கும் ஆக மனு கொடுக்க…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .…

செப்டம்பர் 16, 2024

சோழவந்தானில் தமிழ் பெரும் புலவர் இலக்கணக்கடல் அரசஞ் சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தின விழா

சோழவந்தான் மேல ரதவீதி ஆனந்த மஹால் தமிழ் பெரும் புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தினவிழா, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும்…

செப்டம்பர் 16, 2024

பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோயில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில்…

செப்டம்பர் 16, 2024

“மூன்று வம்சங்கள் ஜம்மு காஷ்மீரை அழித்தன”: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் “மூன்று வம்சங்களுக்கும்” யூனியன் பிரதேசத்தின் இளைஞர்களுக்கும் இடையிலான சண்டையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ், தேசிய மாநாடு மற்றும்…

செப்டம்பர் 14, 2024

தனது இல்லத்தில் பிறந்த ‘தீப்ஜோதி’ கன்றுக்குட்டியை வரவேற்று, வீடியோவைப் பகிர்ந்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்திற்கு “புதிய உறுப்பினரை” வரவேற்றார். பிரதமரின் இல்ல வளாகத்தில் வசிக்கும் பசுவுக்கு பிறந்த கன்று,…

செப்டம்பர் 14, 2024

மண்ணுக்குள் போறத மனுஷன் குடிச்சா என்ன? மதுபிரியர்களின் அட்டகாசம்

குண்டூரில் ஒரு விசித்திரக் காட்சி அரங்கேறியது. மாநில தலைநகர் அமராவதியில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள குண்டூரில் இருந்து இந்த சம்பவம், வீடியோ தற்போது…

செப்டம்பர் 10, 2024

அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கேரள அரசு ஊழியர்கள்

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில், 400க்கும் மேற்பட்டோர்…

செப்டம்பர் 10, 2024

இந்தியா பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள்: விக்கிபீடியாவிற்கு டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விக்கிபீடியா நிறுவனம் இங்கிருந்து வெளியேறலாம் என டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றிய தகவல்களைத்…

செப்டம்பர் 5, 2024

வடகொரியாவில் கடமையை செய்யாத அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ஜூலை மாதம் சாகாங் மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக…

செப்டம்பர் 5, 2024