மீன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான…

ஜூலை 22, 2024

மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள்…

ஜூலை 22, 2024

குட்லாடம்பட்டி அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடகை நாச்சிபுரத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் காலை 8 மணிக்கு…

ஜூலை 15, 2024

வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு…

ஜூலை 15, 2024

மதுரையில் இரண்டு பசு மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது: காவல்துறை விசாரணை

மதுரை விராட்டிபத்து அருகே, 2 பசுமாடுகளை வேனில் கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை விராட்டிபத்து ஜெய் நகரை…

ஜூலை 15, 2024

அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மீதான கொலை மற்றும் கொலை முயற்சிகளின் வரலாறு

அமெரிக்காவில் கொலை முயற்சியை எதிர்கொண்ட முதல் தலைவர் டொனால்ட் டிரம்ப் அல்ல. இதுவரை 42 ஜனாதிபதிகளில் 10 பேர் மீது படுகொலை முயற்சிகள் நடந்துள்ளன. நான்கு முயற்சிகள்…

ஜூலை 15, 2024

காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் 

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம…

ஜூலை 12, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024

பாலமேடு சாத்தையாறு அணையில் பழுது பார்க்கும் பணி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை கடந்த சில ஆண்டுகளாக அணை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர்…

ஜூலை 9, 2024

அலங்காநல்லூர் அருகே 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள குதிரை எடுப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வே.பெரியகுளம், பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில்…

ஜூலை 8, 2024