பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம்: மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம்.
பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5- லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.…
பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 5- லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.…
சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை…
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…
தமிழகம் முழுவதும் அதிமுக வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8- ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம்…
தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெஞ்ஜால்…
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக,…
காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர்…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
காஞ்சிபுரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்…