ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட…
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட…
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும்…
ஈரோட்டில் இன்று (டிச.2) திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 225 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ…
அதிகர் விஜய் பல்வேறு நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு…
ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை…
காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்…
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,…
தமிழகத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே தற்போது வரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு…
அமெரிக்க டாலரை மாற்றும் திட்டம் குறித்து இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபராக…