விக்கிரமங்கலத்தில் 100% வாக்குப்பதிவு உறுதிமொழி விழிப்புணர்வு பேரணி

தேனி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் 100% வாக்களிக்கும் படியும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி…

மார்ச் 28, 2024

குடியாத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம்

வேலூர் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், புதிய…

மார்ச் 28, 2024

இணைய வழியில் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள ஏஎஸ்பி அறிவுரை

இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி…

மார்ச் 26, 2024

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது. அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையானது, வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள50க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி…

மார்ச் 26, 2024

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி.

மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர்…

மார்ச் 26, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;…

மார்ச் 26, 2024

ராஜபாளையம் கொசுப்புழு தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு

ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில்…

மார்ச் 26, 2024

சோழவந்தானில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்…

மார்ச் 26, 2024

சேலம் 1,008 சிவாலயத்திற்காக நாமக்கல்லில் தயாரிக்கப்படும் 1,400 கிலோ எடை ஆலயமணி

சேலம், 1,008 சிவாலயத்தில் பொருத்துவதற்காக, நாமக்கல்லில் 1,400 கிலோ எடையில், மெகா ஆலயமணி தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன்…

மார்ச் 25, 2024

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

பஞ்சபூதங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைப்பெற்றும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர…

மார்ச் 25, 2024