நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஏஓ சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன்…

டிசம்பர் 31, 2025

வாடிப்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: ஜி.கே.மோட்டார் அணி சாம்பியன் பெற்றது.

வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் ஆக்கி கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஹாக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின்…

டிசம்பர் 31, 2025

சோழவந்தானில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த பேரூராட்சி நிர்வாகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர்…

டிசம்பர் 31, 2025

மத்திய அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், அதிகாரிகளை வலியுறுத்தினார். நாமக்கல்…

டிசம்பர் 30, 2025

போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல்லில் உடற்தகுதி பயிற்சி

காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட…

டிசம்பர் 30, 2025

முட்டை உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை…

டிசம்பர் 30, 2025

அரசு பேருந்துகளில் பணியின் போது செல்போன் வேண்டாம்: மதுரை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதையும், பாதுகாப்பான பேருந்து இயக்கம் தொடர்பான…

டிசம்பர் 30, 2025

உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்:

உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு…

டிசம்பர் 30, 2025

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…

டிசம்பர் 30, 2025

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025