நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி எதிரில் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்: பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் திருச்சி ரோட்டில், அரசு மகளிர் கல்லூரி எதிரில் இயங்கி வரும், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற @வண்டும் என பாமக இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்…

நவம்பர் 7, 2025

கும்மிடிப்பூண்டியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா சிட்டி என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. சுமார் 300 வீட்டு…

நவம்பர் 6, 2025

பி.எம்.கிசான் நிதி உதவி பெற தனித்துவ அடையாள எண் அவசியம்: கலெக்டர்

பி.எம்.கிசான் நிதி உதவி பெறும், விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால்தான் அடுத்த தவனை நிதி உதவி பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.…

நவம்பர் 6, 2025

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்: முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் முறியடிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

நவம்பர் 6, 2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் வழங்க ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால்…

நவம்பர் 6, 2025

கோவை பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல்லில் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல்லில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிழக்கு…

நவம்பர் 6, 2025

நாமக்கல் மாவட்ட அபாகஸ் போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவருக்கு சாம்பியன் பட்டம்

மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் பெற்றார். நாமக்கலில் உள்ள ஏரோ பிரைன் அபாகஸ் மையத்தில், மாவட்ட அளவிலான பீட்ஸ்…

நவம்பர் 6, 2025

அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி: விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு…

நவம்பர் 6, 2025

வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வளையப்பட்டி பகுதியில் நாளை 7ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி…

நவம்பர் 6, 2025

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 6, 2025