மதுரையில் இரண்டு பசு மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது: காவல்துறை விசாரணை
மதுரை விராட்டிபத்து அருகே, 2 பசுமாடுகளை வேனில் கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை விராட்டிபத்து ஜெய் நகரை…
மதுரை விராட்டிபத்து அருகே, 2 பசுமாடுகளை வேனில் கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை விராட்டிபத்து ஜெய் நகரை…
அமெரிக்காவில் கொலை முயற்சியை எதிர்கொண்ட முதல் தலைவர் டொனால்ட் டிரம்ப் அல்ல. இதுவரை 42 ஜனாதிபதிகளில் 10 பேர் மீது படுகொலை முயற்சிகள் நடந்துள்ளன. நான்கு முயற்சிகள்…
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம…
உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை கடந்த சில ஆண்டுகளாக அணை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வே.பெரியகுளம், பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில்…
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று ஓய்வுதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்ட…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.…
நில அபகரிப்பு வழக்கு: கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை! கோவை-கரூர் சாலையில் உள்ள என்எஸ்ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில்…
உலகில் அதிக ரோபோக்கள் உள்ள நாடு என்று அழைக்கப்படும் தென் கொரியாவில் ரோபோ பணிச்சுமையால் களைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது] உலகம் முழுவதிலுமிருந்து…