நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ரூ. 6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்ஸ் ஆகிய துறைகளைக் குறிக்கும்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளரின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து…

செப்டம்பர் 11, 2025

உசிலம்பட்டியில் செங்கோட்டையன் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

அம்மா ஆட்சியை அமைக்க, மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் – என செங்கோட்டையன் படத்துடன், மதுரை அருகே, உசிலம்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக…

செப்டம்பர் 11, 2025

கடத்தல் விவகாரத்தில் சிக்கிய பள்ளிபாளையம் பிடிஓ சஸ்பெண்ட்

கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள, பள்ளிபாளையம் பிடிஓ மற்றம் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53).…

செப்டம்பர் 11, 2025

செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்: ஓபிஎஸ் தகவல்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற…

செப்டம்பர் 11, 2025

ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைய திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் கீரனூர் பா.முருகபிரசாத் அளித்த தகவலைத்தொடர்ந்து,…

செப்டம்பர் 11, 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: பொற்காலத்தின் கதை.

ஆர்எஸ்எஸ் அதன் 100வது ஆண்டு ஸ்தாபன ஆண்டை செப்டம்பர் 27, 2025 அன்று கொண்டாடுகிறது. செப்டம்பர் 27, 1925 அன்று, விஜயதசமி நாளில், டாக்டர் கேசவ் பலிராம்…

செப்டம்பர் 10, 2025

கடந்த 4 துணை ஜனாதிபதிகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் பெரிய பணக்காரர்

நடைபெற்ற துணை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன்…

செப்டம்பர் 10, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு: விசாரணை கோரும் மணீஷ் திவாரி

துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று…

செப்டம்பர் 10, 2025

தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்களை தடுத்தால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களைப் பிடிக்க வரும், மாநகராட்சி பணியாளர்களை தடுத்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து,…

செப்டம்பர் 10, 2025