நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20ம் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்
நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
மதுரை அவனியாபுரத்தில், உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சாலை…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது…
நாமக்கல்லில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி கடந்த 2003ம் ஆண்டு செப்.…
வாடிப்பட்டி பேரூ ராட்சி சார்பில் வார்டு 10 முதல் 18 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணா மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட…
கெட்டிமேடு பகுதியில், நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…
மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் ஏராளமான கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் டெண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல்லில்…
நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…