குடும்பத்துடன் வந்து வாக்களித்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாமோதரன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ,…

ஏப்ரல் 19, 2024

‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ நம்பிக்கையில் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 18 வது மக்களவையை…

ஏப்ரல் 17, 2024

சிங்க நடை போடும் திருச்சி தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்…

ஏப்ரல் 12, 2024

‘வேற்றுமையில் ஒற்றுமை’ ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து

வேற்றுமையில் ஒற்றுமை பேணும் முறையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.…

ஏப்ரல் 10, 2024

பெருகமணி- நங்கவரம் சாலையில் ரயில்வே மேம்பாலம்: வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், அதிமுக வேட்பாளராக…

ஏப்ரல் 10, 2024

திருச்சி அருகே சென்ட் தொழிற்சாலை: சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன்,…

ஏப்ரல் 9, 2024

தமிழக நாடாளுமன்ற தேர்தலில் மையம் கொண்ட கச்சத்தீவு புயல்

இந்தியா முழுவதும் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும்…

ஏப்ரல் 2, 2024

அரசியல் கட்சிகளை கலங்கடிக்க செய்யும் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் இந்தியா கூட்டணி சார்பில் ம.தி.மு.க.…

ஏப்ரல் 1, 2024

திருச்சி நகரில் இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வரும்

திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்தி குறிப்பில்  கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள…

மார்ச் 17, 2024

வைகோ ஒரு துரோகி: நேரடியாக குற்றம் சாட்டும் மதிமுக வழக்கறிஞர்

திருச்சியை சேர்ந்த மூத்த மற்றும் முன்னணி வழக்கறிஞர் செ.வீரபாண்டியன். இவர் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கியபோது அவருடன் திமுக வழக்கறிஞர் அணியில்…

மார்ச் 16, 2024