திருவண்ணாமலையில் போதை பொருளுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய …

மார்ச் 12, 2024

நாட்டாமையால் பலம் பெற போகும் தமிழக பாஜக: இது அரசியல் பார்வை

பா.ஜ.க.வில் இணைந்த முதல் ஸ்டார் நடிகர் சரத்குமார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சரத்குமார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்…

மார்ச் 12, 2024

27 ஆயிரம் சதுர அடியில் இலவச திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

வேலூர் தொகுதி மக்களுக்காக 27,000 சதுர அடியில் இலவச திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி, ரயில்வே மேம்பாலம் அருகே 27,000…

மார்ச் 11, 2024

திருச்சி மாவட்டத்தில் 12 இடங்களில் நாளை அ.தி.மு.க. மனித சங்கிலி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி…

மார்ச் 11, 2024

மத்திய அரசை கண்டித்து திருமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே திருமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட்…

மார்ச் 11, 2024

திருச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…

மார்ச் 3, 2024

திருச்சி ஜேகேநகரில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்த இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சியின் மண்டலம் நான்கு 61- வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். திருச்சி மாநகரின் விரிவாக்க பகுதிகளில் ஒன்றான  இப்பகுதியில் வனத்துறை…

மார்ச் 2, 2024

மார்ச் 3 உங்க குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறந்திடாதீங்க..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மார்ச் 03 ம் தேதி 267 மையங்களில் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தகவல் தெரிவித்து உள்ளார்.…

மார்ச் 1, 2024

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக…

மார்ச் 1, 2024

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி…

மார்ச் 1, 2024