சோளிங்கர் பெரியமலை சுவாதி திருமஞ்சனத்தில் சொதப்பிய அறநிலையத்துறை
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் களை கட்டிவிடும். இந்த மாதத்தில் தான் நரசிம்மர் கண் திறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கார்த்திகை…
கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் களை கட்டிவிடும். இந்த மாதத்தில் தான் நரசிம்மர் கண் திறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கார்த்திகை…
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் இன்று பாதிக்கப்பட்டது. மத்திய…
சோழவந்தான்: தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.…
சோழவந்தான். தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, நாளை சோழவந்தானில் அனைத்து…
இந்தியாவில் 2025 முதல் உலக கண்டெயினர் ஷிப்பிங் போக்குவரத்து துவங்க உள்ளது. global shipping என்றால் என்ன? உலக அளவில் எந்த ஒரு வர்த்தகமும், கப்பல் போக்குவரத்து…
காரியாபட்டி திருச்சுழி அருகே, பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா நடைபெற்றது. சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி…
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிசந்திரன்,…
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் 106-வது ஜெயந்தி விழா டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது . மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலை, எத்தனையோ மகான்களை…
ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம் மதுரை: யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில…