வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு பண்ணைய முறை பயிற்சி..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் எ‌ன்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இ‌தி‌ல் ,மதுரை வேளாண் கல்லூரியில்…

ஏப்ரல் 6, 2025

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…

ஏப்ரல் 6, 2025

இயற்கை விவசாய வழிகாட்டல் : கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..!

இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி…

ஏப்ரல் 5, 2025

வாழைக்கு மருந்து : வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்..!

வாடிப்பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி…

ஏப்ரல் 4, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025

பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலை சீரமைப்பு பணி :மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஏப்ரல் 3, 2025

வேளாண் கல்லூரி மாணவிகள் வேம்பு பொருட்களின் பயன்பாட்டு செயல்விளக்க பயிற்சி..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் மதுரை அரசு வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி தலைமையிலான குழுவினர்கள் கிராமப்…

ஏப்ரல் 3, 2025

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்..!

திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கே.துரைராஜ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி…

ஏப்ரல் 2, 2025

தடுப்பணை கட்டியதற்கு எட்டு கோடி : சீரமைக்க 18 கோடி..??!!

வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம்…

ஏப்ரல் 1, 2025

அலங்காநல்லூர் அருகே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர்…

மார்ச் 30, 2025